கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்
![]()
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
நினது திருவடி சத்திம யிற்கொடி
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
தெனன தெனதென தெத்தென னப்பல
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
எனவெ துகுதுகு துத்ததென ஒத்துகள்
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இதயமிக வாடி யுடையபிளை நாத
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட கீதா சாம்பசிவம். பிள்ளையார் பாட்டியின் படைப்புகள்:
பெருமை வாய்ந்த பிள்ளையார்
|
|
பிள்ளையார் பாட்டியின் வலைப் பதிவுகள் 
http://aacharyahruthayam.blogspot.com
http://aanmiga-payanam.blogspot.com
